Thursday, August 19, 2010

இய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

இய‌ற்கை முறை‌யிலேயே ந‌ம்மை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள ஆ‌யிர‌ம் வ‌ழிக‌ள் இரு‌க்கு‌ம்போது நம‌க்கு எ‌ன்ன கவலை... அவ‌ற்‌றி‌ல் இதோ உ‌ங்களு‌க்கான ‌சில.

  • முக அழகை முட்டையின் மஞ்சள் கருவுடன் தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
  • ‌மீத‌மிரு‌க்கு‌ம் வெ‌ள்ளையை எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று யோ‌சி‌‌க்கா‌தீ‌ர்க‌ன். அதனை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். ‌சிற‌ந்த க‌ண்டீஷனராக இரு‌க்கு‌ம்.
  • வீட்டிலிருக்கும் போது பால் ஏடுகளை முக‌த்‌தி‌‌ல் தே‌ய்‌த்து வரவு‌ம்.

  • பன்னீரில் நனைத்த பஞ்சுத் துண்டை பத்து நிமிடங்களுக்கு க‌ண்களை‌ச் சு‌ற்‌றி வைக்கவும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.
  • வெந்தயத்தை விழுதாக அரைத்து தலையில் தடவி ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் எலு‌மி‌‌ச்சை சாறு கல‌ந்த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கவு‌ம். இது கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌‌த்து‌ம். எனவே பா‌ர்‌த்து செ‌ய்யவு‌ம்.
  • தேங்காய் எண்ணையை தடவி சீகைக்காய் தூள் உபயோகப்படுத்தி தலை குளிக்கவும்.

No comments:

Post a Comment